பிரசவத்தின் போது வலியால் துடிக்கிறாள் இவள்
சுற்றி இருந்தவர்களின் கண்களில் கண்ணீர்
சற்று பரிதாபமாக
ஆனால் குழந்தை சிரித்துக்கொண்டு தான்
இருக்கிறது
இப்போதுதான் இவள் கண்களில் கண்ணீர் வருகிறது
ஒரு வேளை தன் தாய் அடைந்த வேதனையை
நினைக்கிறாளோ
என்னவோ!!!
No comments:
Post a Comment