Friday 12 July 2013

தாய்

பிரசவத்தின் போது வலியால் துடிக்கிறாள் இவள்
சுற்றி இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் சற்று பரிதாபமாக
ஆனால் குழந்தை சிரித்துக்கொண்டு தான் இருக்கிறது
இப்போதுதான் இவள் கண்களில் கண்ணீர் வருகிறது
ஒரு வேளை தன் தாய் அடைந்த வேதனையை நினைக்கிறாளோ

என்னவோ!!!

No comments:

Post a Comment