Wednesday 26 June 2013

பாதச் சுவடுகள்

உன் பாதச் சுவடுகளை பின் தொடர்ந்தேன்

நீ செல்லும் பாதையை அறிவதற்கு அல்ல

ஒரு கணமாவது அது என் திசையில் திரும்பாதா என்ற ஏக்கத்தில்

No comments:

Post a Comment