Tuesday 25 June 2013

ஆசை

மலரென்று நினைத்தேன் உன்னை

     மணம் கொண்டு மனம் மயக்கியதால்...

நிலவென்று நினைத்தேன் உன்னை...

     நிழலாய் தொடரும் உன் நினைவுகளால்

கனவென்று நினைத்தேன் உன்னை...

     கண் மூடினாலும் தோன்றும் உன்னுருவங்களால்

மெய்யாக நினைக்கவில்லை ஏனோ...

      பொய்யாகி போன என் ஆசைகளால்.


No comments:

Post a Comment