Wednesday 26 June 2013

விழி

யாரும் பார்க்க முடியாத அந்த ஒரு அற்புதமான தருணத்தில் தான்

பூக்கள் மலரும் என்பார்கள்,

அந்த ஒரு நொடிக்காக

இங்கே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்...
.
.
.
என்னவள் விழி திறப்பதைக் காண...

No comments:

Post a Comment