Sunday 30 June 2013

அனுமதி

திறந்திருந்த போது என் அனுமதியுடன்
தேடி அலைந்து திரிந்த இவர்கள்
இப்போதும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்
என் அனுமதி இன்றி
மூடிய பின்பும்.
கனவிலாவது நீ வரமாட்டாயா என்ற ஏக்கத்தில்...
                   என்னுடைய கண்கள்

No comments:

Post a Comment