Tuesday 25 June 2013

ஏக்கம்

என் தாயின்

கருவறையில் இருந்தபோது 

கூட துடித்து கொண்டிருந்த என் இதயம் 

இன்று முழுவதுமாக ஓய்வெடுக்க ஏங்குகிறது 

ஒரு நொடியாவது

 உன் மடியில் தூங்கும் வாய்ப்பு வந்தால்.

No comments:

Post a Comment