அன்றோ
அவளின் அந்த அழகான சிரிப்பினால்
என் மனதை கொன்றாள்
இன்றோ
நான் அவளிடம் என் காதலை சொன்ன பின்பு
மௌனத்தினால் என்னை கொல்கிறாள்...
இருந்தும்
அவளை நான்
இன்னும்
காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்
அவள் மௌனத்தை சம்மதமாக நினைத்து
No comments:
Post a Comment