Friday 12 July 2013

சம்மதம்

அன்றோ 
அவளின் அந்த அழகான சிரிப்பினால் 
என் மனதை கொன்றாள்
இன்றோ 
நான் அவளிடம் என் காதலை சொன்ன பின்பு 
மௌனத்தினால் என்னை கொல்கிறாள்...

இருந்தும் 
அவளை நான் இன்னும் 
காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் 
அவள் மௌனத்தை சம்மதமாக நினைத்து

No comments:

Post a Comment