அவளுக்கு நான்
ஒரு பூவாவது கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் அவளுக்குதான் என் மீது எவ்வளவு பாசம்
பூச்செண்டோடு என்னைப் பார்க்க
வந்திருக்கிறாள்
என் கைகள் அதை வாங்க துடிக்கின்றன
என்னால் தான் முடியவில்லை....
இந்தக் கல்லறையை விட்டு வர
No comments:
Post a Comment