Friday 12 July 2013

இயலாமை

அவளுக்கு நான்
ஒரு பூவாவது கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் அவளுக்குதான் என் மீது எவ்வளவு பாசம்
பூச்செண்டோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்
என் கைகள் அதை வாங்க துடிக்கின்றன
என்னால் தான் முடியவில்லை....

இந்தக் கல்லறையை விட்டு வர 

No comments:

Post a Comment