Friday 12 July 2013

நினைவுகள்

அவள் நினைவுகளை
என் இதயத்தில் சேகரித்து வைத்தேன் அவள் அனுமதியின்றி
இன்று என்னிடம் கேட்கிறாள் யார் நீ என்று
எப்படி சொல்வேன்

அவள் என் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை???

No comments:

Post a Comment