தினமும் சாலையில் நடந்து
செல்கையில்
எந்தவித எதிர்பார்ப்பும்
இன்றி
சென்று கொண்டிருந்தேன், நீ என்னைக்
கடந்து சென்ற அந்த நொடி
வரை.
இன்றும் அப்படியே
செல்கிறேன்
ஆனால் என் கண்கள் மட்டும்
ஏனோ
உன்னை மட்டுமே தேடி
அலைகிறது
காரணம் சொல்வாயடி...
No comments:
Post a Comment