ஒவ்வொரு நாள் சந்திக்கும் போதும் புதிதாக தோன்றினாள்.
அவளிடமே காரணத்தைக் கேட்டேன்
சற்று வெட்கத்துடன் பதில் சொல்ல முடியாமல்
மௌனமாக புன்னகை செய்தாள்.
அப்போதுதான் புரிந்தது
நான் பேசிக்கொண்டிருப்பது என்னவள் என நினைத்து
இந்த அழகான பூக்களோடு
அவளிடமே காரணத்தைக் கேட்டேன்
சற்று வெட்கத்துடன் பதில் சொல்ல முடியாமல்
மௌனமாக புன்னகை செய்தாள்.
அப்போதுதான் புரிந்தது
நான் பேசிக்கொண்டிருப்பது என்னவள் என நினைத்து
இந்த அழகான பூக்களோடு